தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

"அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாத்தனா வஇலைஹின்னுஷூர்"

பொருள்: புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனே நாம் மரணித்த பிறகு உயிர்பித்தான். இன்னும் நாம் அவனளவிலேயே செல்லக் கூடியர்வகளாக இருக்கிறோம். ('மரணித்த பிறகு என்பது தூங்கிய பிறகு')
- (புகாரி)