சாப்பிட ஆரம்பிக்கும்பொழுது ஓதும் துஆ

"பிஸ்மில்லாஹி வ அலா பரகதில்லாஹி"

பொருள்: அல்லாஹ்வுடைய திருப்பெயரைக் கொண்டும் அவனுடைய பரக்கத்தைக் கொண்டும் இதைச் சாப்பிடத் தொடங்குகிறேன்.
- (புஹாரி-அபூதாவூது)