கோபம் வரும்போது ஓதும் துஆ

"அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்"

பொருள்: சபிக்கப்பட்ட ஷைதானின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்.
- (திர்மிதி)