காலை நேரத்தில் ஓதும் துஆ

"அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா வபிக அம்ஸைனா வபிக நஹ்யா வபிக நமூத்து வஇலைக்கல் மஸீர்"

பொருள்: அல்லாஹ்வே! உன்னுடைய சக்தியை கொண்டு கலை நேரத்தை அடைந்தோம். இன்னும் உன்னுடைய சக்தியை கொண்டே மலை நேரத்தை அடைந்தோம். இன்னும் உன்னுடைய சக்தியை கொண்டே ஜீவிக்கிறோம். உன்னுடைய சக்தியைக் கொண்டே மரணமாகிறோம். நாங்கள் உன்னிடமே மீளக் கூடியவர்களாக இருக்கிறோம்.
-(திர்மிதி)